பூலோகம் படத்தை வெளியிட தடை?

ஜெயம் ரவி-த்ரிஷா நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் பூலோகம். இப்படம் எப்போது வரும் என அவர்களேக்கே தெரியாது.

ஏனெனில் இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இந்நிறுவனம் ஏற்கனவே ஐ படத்திற்காக பிரபல வங்கியில் வாங்கிய கடனை இன்னும் அடைக்கவில்லையாம்.

இதனால் அந்த கடனை அடைத்த பின் தான் பூலோகம் படத்தை வெளியிட வேண்டும் என அந்த வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது.

Leave a Reply